குறள் 1087 — தகை அணங்குறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்படாஅ முலைமேல் துகில்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது.
மூலம் · அச்சுப் பக்கம் 222 · ஸ்கேன் 255 · மூலமும் சான்றும்