குறள் 1085 — தகை அணங்குறுத்தல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்நோக்கமிம் மூன்றும் உடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
உயிர்பறிக்கும் கூற்றமோ? உறவாடும் விழியோ? மருட்சிகொள்ளும் பெண்மானோ? இளம் பெண்ணின் பார்வை இந்த மூன்று கேள்விகளையும் எழுப்புகிறதே.
மூலம் · அச்சுப் பக்கம் 221 · ஸ்கேன் 254 · மூலமும் சான்றும்