குறள் 1037 — உழவு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்வேண்டாது சாலப் படும்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
ஒருபலம் புழுதி, காற்பலம் ஆகிற அளவுக்குப் பலமுறை உழுதாலே ஒரு பிடி எருவும் தேவையின்றிப் பயிர் செழித்து வளரும்.
மூலம் · அச்சுப் பக்கம் 210 · ஸ்கேன் 243 · மூலமும் சான்றும்