குறள் 1018 — நாணுடைமை
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிறர்நாணத் தக்கது தானாணா னாயின்அறநாணத் தக்க துடைத்து.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களைவிட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்றுவிட்டதாகக் கருத வேண்டும்.
மூலம் · அச்சுப் பக்கம் 206 · ஸ்கேன் 239 · மூலமும் சான்றும்