குறள் 100 — இனியவை கூறல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றை விடுத்துக் கடுமையாகப் பேசுவது கனிகளை ஒதுக்கிவிட்டுக் காய்களைப் பறித்துத் தின்பதற்குச் சமமாகும்.
மூலம் · அச்சுப் பக்கம் 20 · ஸ்கேன் 53 · மூலமும் சான்றும்