குறள் 10 — வழிபாடு
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்இறைவன் அடிசேரா தார்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
மூலம் · அச்சுப் பக்கம் 2 · ஸ்கேன் 35 · மூலமும் சான்றும்