ரங்கோன் ராதா

ஓடையிலே ஒருநாள்

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

ஓடையிலே ஒருநாள் எந்தன்

இதழ் பறித்து முத்தமிட்டான்

இன்பசுகம் என் சொல்வேன்

வாடைக்குளிரில் இந்த தேகம் அணைத்த செல்வன்

வருகிறேன் என்று சொல்லிப்போய்விட்டானடி தோழி

எடுப்புக்க அமர்ந்தேன் - எந்தன்

எண்ணத்தில் வந்து கலந்தான்

பண்ணிசைக்க யாழெடுத்தேன்

கண்ணெதிரே அவன் நின்றான்

பாய்ந்து தழுவச் சென்றேன்

மின்னல் போல் மறைந்து விட்டான்.