ராஜா ராணி
ஆழிசூழ் உலகம் விடிந்த தென்று என்
கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.
ஆழிசூழ் உலகம் விடிந்த தென்று என்
ஆருயிர் மணவாளரை எழுப்பிவிட்டு
கோழிபோல் கொக்கரித்து என் கற்பையும்
கொத்திவிட்டாய் கொடியவளே! படுபாவி!
ஊழிபோல் வந்திங்கு ஆடிவிட்டாய் உடைந்த
தாழிபோல் ஆகிவிட்டேன் - இனி
ஒரு கணம் இந்த உயிர் நில்லுமோ
கற்புக்கு இலக்கணம் சொல்லுமோ... சொல்லுமோ...
எந்தன் உயிர் நில்லுமோ...