நாம்

பேசும் யாழே பெண் மானே

கீழே மூல தமிழ் பாடல் வரிகள் — மாற்றமின்றி.

குமரன்

பேசும் யாழே பெண் மானே

வீசும் தென்றல் நீ தானே

மீனா

நீல வானே தன்னை மறந்து

நிலவினைப் புகழ்ந்திடலாமோ

குமரன்

எழிலே! தமிழ்க் காவியமே

எழுதாத ஓவியமே -

மீனா

இன்ப மொழி பேசி பேசி

அன்புப் பார்வை வீசி வீசி

குமரன்

பேசும் யாழே பெண் மானே -

மீனா

யாழே நானென்றால் நாதம் நீதானே

குமரன்

நாதத்தில் பேதம் உண்டு

நமக்கது வேண்டாமே

இருவரும்

காதல் வாழ்கவே கனி ரசமே

மாதர் மறவர் உல்லாசமே.