குறள் 84 — விருந்தோம்பல்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந் தோம்புவான் இல்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.
மூலம் · அச்சுப் பக்கம் 17 · ஸ்கேன் 50 · மூலமும் சான்றும்