குறள் 580 — கண்ணோட்டம்
திருவள்ளுவர் இயற்றிய குறள்
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்கநாகரிகம் வேண்டு பவர்.கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்.
மூலம் · அச்சுப் பக்கம் 118 · ஸ்கேன் 151 · மூலமும் சான்றும்