பந்தலிலே பாகற்காய்

Panthalile Paagarkai

மு. கருணாநிதி

பந்தலிலே பாகற்காய்

துக்கத்துக்கு போன இடத்தில் ஒப்பாரி வைக்க வந்தவள்:

“பந்தலிலே பாகற்காய் பந்தலிலே பாகற்காய் தொங்குதடி அக்காடி!”

என்றபடி அழ,

இன்னொருத்தி பாடினாளாம்-

“அதைப் போகும் போது பார்த்துக்கலாம் போகும் போது பார்த்துக்கலாம்” என்று

உடனே வீட்டு சொந்தக்காரி

“ஐயோ, அதை விதைக்கல்லோ விட்டிருக்கேன் விதைக்கல்லோ விட்டிருக்கேன்” என்று

பாடினாளாம்.

*